தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.