தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
BREAKING: 5 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
விடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு…. மே-13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…!!!
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.…
Read more