இன்னும் என் காதலனை மறக்க முடியல.! “ஆனா இனி என் மாமியார் வீட்டில் இருக்க முடியாது”.. பிணத்துடன் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ச்சி..

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில், ஆணவக் கொலை செய்யப்பட்ட தனது காதலனின் சடலத்தைத் திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டிலேயே வாழ்வதாகச் சபதமேற்ற இளம்பெண், அங்கு ஏற்பட்ட கடுமையான துன்புறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

வாயில்லா ஜீவனை இப்படியா பண்ணுவீங்க?…. விளையாடும் இடத்தில் 2 இளைஞர்கள் செய்த அட்டகாசம்… தவித்த தெருநாய்…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் காணொளி ஒன்று பார்ப்பவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் 2 இளைஞர்கள் ஒரு விளையாட்டு சாதனத்தின் மீது ஏறி குதித்து விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு நாய் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அந்த…

Read more

“இங்கு நிறைய குற்றவாளிகள் இருக்கிறார்கள்”… சுற்றுலாவுக்கு தெற்கு கோவா சென்ற பெண்… துன்புறுத்திய இளைஞர்கள்… 3 பேர் கைது…!!!

அஹமதாபாதை சேர்ந்த பெண் ஒருவர் தெற்கு கோவாவுக்கு அமைதியான விடுமுறைக்காக பயணித்திருந்தார். ஆனால் அந்த பயணம் அவருக்குப் பெரிய தொல்லையாக முடிந்தது. ஆப்-அடிப்படையிலான கேப் ஒன்று முன்பதிவு செய்ததற்காக, உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களால் அவருக்கு கடுமையான தொந்தரவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது…

Read more

சிறுமிகளை துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி… சரமாரியாக தாக்கிய கிராம மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தாலில் உள்ள ராம்நகர் பகுதியில் சுற்றுலாவிற்கு வந்த மொராடாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண், சிறுமிகளை தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபரிடம் அந்த கிராம மக்கள் சண்டையிட்டு கேட்டபோது, அவர்…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்…. சிறுமியை துன்புறுத்திய வாலிபர்….. 1 ஆண்டு சிறை தண்டனை…!!

கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது, ஜூமர் (24) என்ற வாலிபர் பின் தொடர்ந்து உள்ளார். இவர் தொடர்ச்சியாக அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பயந்து போன…

Read more

“வெள்ளத்தில் சிக்கிய பெண்”… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா…? பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்தப் பெண்ணை சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகிறார்கள். அவர்கள்…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

Other Story