வாயில்லா ஜீவனை இப்படியா பண்ணுவீங்க?…. விளையாடும் இடத்தில் 2 இளைஞர்கள் செய்த அட்டகாசம்… தவித்த தெருநாய்…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் காணொளி ஒன்று பார்ப்பவர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் 2 இளைஞர்கள் ஒரு விளையாட்டு சாதனத்தின் மீது ஏறி குதித்து விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு நாய் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அந்த…

Read more

தெருநாய்களின் அட்டகாசம்… அடுத்தடுத்து இருவரின் காலை கவ்வி இழுத்து தாக்குதல்… பதற வைக்கும் வீடியோ…!!!

குருகிராம் நகரின் விஜய் விஹார் செக்டார் 30 பகுதியில், தெரு நாய்கள் வழிப்போக்கர்களைத் தாக்கும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், முதலில் சாலையில் நின்றுகொண்டிருந்த டெலிவரி ஊழியர் ஒருவரின்…

Read more

ஓடும் காரில் கட்டி இழுக்கப்பட்ட நாய்கள்… நடுரோட்டில் நடந்த கொடூரம்… முதியவர் செய்த காரியம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு வளர்ப்பு நாய்களைக் காரின் பின்னால் கட்டிச் சாலையில் கொடூரமாக இழுத்துச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, டான் புஜோர் (68) என்பவர் தனது ரெட்…

Read more

மரத்தில் இருந்து பதுங்கி பாயும் ராஜநாகம்… சுற்றி நின்று குரைத்த தெரு நாய்கள்… கதிகலங்க வைக்கும் AI வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மரத்தில் தொங்கும் ராஜநாகத்தை நாய்கள் கூட்டம் ஒன்று ஆக்ரோஷமாகத் தாக்கும் தத்ரூபமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   😱😱 pic.twitter.com/x2OOWeLzbD…

Read more

நண்பேண்டா! இதுதான் நட்பா….? சாமர்த்தியமான நாயின் உழைப்பு…. சும்மா இருந்த நாய்க்கு கிடைத்த ஜாக்பாட்….!!

சமூக ஊடகத்தில் இரண்டு நாய்களின் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகப் பரவுகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு வீட்டின் முதன்மை வாயில் மூடப்பட்டிருக்கிறது; உள்ளே இரண்டு நாய்கள் நிற்கின்றன. இரண்டும் எப்படியாவது வெளியேற முயற்சிக்கின்றன. ஒரு நாய்…

Read more

எழுந்த கடிச்சிடுவேன்…. “பைக்கில் வந்தவரை சிறை பிடித்த நாய்கள்” பல மணி நேரம் விடைதெரியா போராட்டம்…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, பார்ப்பவர்களை சிரிக்க வைத்து வேடிக்கையாக அமைந்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு இளைஞர் பைக்கில் வேகமாக செல்கிறார். அவர் செல்லும் பாதையில் சில நாய்கள் படுத்திருப்பதைப் பார்த்து, அவர் உடனே பைக்கை நிறுத்துகிறார். ஆனால், அவர் எதிர்பாராத…

Read more

வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு… சுற்றி வளைத்த வளர்ப்பு நாய்கள்…. பாம்பை கடித்து கொன்று.. பின் தானும்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை எதிர்த்துப் போராடிய இரண்டு செல்ல நாய்களில் ஒன்று, தன் உயிரையே விட்டதாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.   #मिर्जापुर ➡ कुत्ते और कोबरा में…

Read more

“தெருவில் நடந்து சென்ற சிறுவன்”… மொத்தமாக சூழ்ந்த தெருநாய்கள்… கடித்து குதறி தரதரவென இழுத்து… தாய் வந்ததால் தப்பித்த உயிர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு சிறுவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, திடீரென எங்கிருந்தோ ஏழு நாய்கள் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொள்கின்றன. நாய்கள் ஒன்றாக சேர்ந்து…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்.. “கீழே விழுந்த இளம் பெண்ணை சூழ்ந்து கொண்டு அன்பை பொழிந்த நாய்கள்”… உருக வைக்கும் வீடியோ..!!!

நாய்களின் விசுவாசம், பாசம், நன்றி உணர்வு போன்றவற்றை நிரூபிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில், செல்லப்பிராணிகளின் அன்பை வெளிப்படுத்தும் விதமான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் கிளினிக்கில் நாய்களின் அருகில்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 39… நாய்களைக் கூட விட்டு வைக்காத கொடூர நபர்… 249 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!!

ஆஸ்திரேலியாவில் ஆடம்பிரிட்டோன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். அதோடு விலங்குகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படும் சிலரிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்படி அவர் வாங்கிய விலங்குகளில் நாய்கள் மீது இச்சை கொண்டுள்ளார்.…

Read more

நாய்கள் மனிதர்களை நாக்கால் நக்குவது ஏன் தெரியுமா…? அறிவியல்பூர்வ விளக்கம் இதோ….!!!

பொதுவாகவே செல்லப் பிராணிகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் நாய் என்றால்  ரொம்பவே பிடிக்கும். நாய் நம்மை நாவால் நக்கி கொஞ்சி விளையாடியிருக்கும். இப்படி விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சி முத்தம் கொடுக்கும். நம்மை நாவால் நக்கும். இப்படி செய்வதற்கு…

Read more

OMG: மீண்டும் கொடூரம்: குழந்தையை கொன்ற நாய்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!

சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து  கொன்றுள்ளன. குழந்தை வீட்டுக்கு வெளியே…

Read more

Other Story