இன்னும் என் காதலனை மறக்க முடியல.! “ஆனா இனி என் மாமியார் வீட்டில் இருக்க முடியாது”.. பிணத்துடன் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ச்சி..
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில், ஆணவக் கொலை செய்யப்பட்ட தனது காதலனின் சடலத்தைத் திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டிலேயே வாழ்வதாகச் சபதமேற்ற இளம்பெண், அங்கு ஏற்பட்ட கடுமையான துன்புறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
Read more