உஷார்… 4 வயது சிறுவனுக்கு மாரடைப்பா..? விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரெனசிறுவன் துடிதுடித்து மரணம்…

கர்நாடக மாநிலம் பெங்களூரில், விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் தனது வீட்டில் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு, திடீரென கடுமையான…

Read more

Other Story