“விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி!”.. காமன்வெல்த் போட்டிகளில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி நீக்கம்.. புதிதாக இணைக்கும் இரண்டு போட்டிகள் என்ன‌..??

வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டு குஜராத்…

Read more

என் மகனே இல்ல… இது மட்டும் எதுக்கு… ரூ. 6 கோடி மதிப்பில்லான காரை குழி தோண்டி புதைத்த தந்தை… வைரல் வீடியோ…!!!

அகமதாபாத்தில் தனது மகனின் மறைவால் வாடிய தந்தை ஒருவர், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரைப் பள்ளம் தோண்டிப் புதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் நினைவாகவும், அவரது பிரிவைத் தாங்க முடியாமலும்…

Read more

260 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்து… விமானி திட்டமிட்டு செய்த சதியா?…. மத்திய அரசு கொடுத்த அதிரடி பதில்…!!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தற்போது…

Read more

ஆசை வார்த்தை கூறி 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 23 வயது இளைஞர் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!

அகமதாபாத் நகரின் ஜமால்பூர் பகுதியில் உள்ள மக்தூம் சாஹிப் மசூதியின் மாடியில் 7 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த நோமன் ஷேக் என்ற 23 வயது இளைஞன்,…

Read more

பெற்றோர்களே உஷார்… விளையாட்டாக சிறிய பொம்மையை விழுங்கிய சிறுவன்… துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அகமதாபாத் நகரில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியுள்ளார். இதனால் அந்தச் சிறுவனுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   अहमदाबाद सिविल…

Read more

“ஐசியூ-ல கூட பாதுகாப்பு இல்லையா” அரை மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்…. செவிலியர் செய்த கேவலம்….!!

அகமதாபாத்தின் சபர்மதி பகுதியில் உள்ள மெட்டிஸ் (Metis) தனியார் மருத்துவமனையில், தற்கொலை முயற்சியால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம், அங்கு பணிபுரிந்த இந்திரஜித் ரத்தோடு என்ற ஆண் செவிலியர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக…

Read more

2-வது கல்யாணமானதும் என்ன கழட்டி விட்டுடுவியா..? பட்டப் பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், திருமணமான பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா என்ற அந்தப் பெண் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, ரஹீம் (என்ற நோமன்) அங்கு வந்து தகராறு செய்துள்ளார். …

Read more

பண்றதெல்லாம் பண்ணிட்டு கடவுள் மேல பழி போடுற…. திருமணமான உறவுக்கார பெண் மீது தீரா ஆசை… பாலியல் தொல்லை கொடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

அகமதாபாத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எக்ராஜ் உசேன் செய்க் என்ற 46 வயது நபர், தனது உறவினரின் மனைவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து…

Read more

“என்னை மன்னிச்சிருங்க”… போட்டியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த சிக்சர்… எல்லையில் நின்ற கேமராமேன் தோலில் தாக்கி காயம்… வைரலாகும் வீடியோ…!!!

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது டி20 போட்டியில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் பட்டு எல்லையிலிருந்த கேமராமேன் ஒருவர் காயமடைந்த சம்பவம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் 25 பந்துகளில்…

Read more

“உன் மகளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க முடியாது” தந்தையை அறைந்த பெண் மருத்துவர்…. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்….!!

அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர், ஆஷிக் ஹரிபாய் சாவ்டா என்ற ஆணை அறைந்து, அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அக்டோபர் 26 அன்று நடந்தது. இந்த சம்பவம் காணொளியாக பதிவாகி, சமூக வலைதளங்களில்…

Read more

3 பசங்க விளையாட்டா செஞ்சது…. 16 வயசு சிறுமியோட உயிர் போயிருச்சு…. இந்த தப்பா யாரும் பண்ணாதீங்க….!!

அகமதாபாத்தில் தீபாவளி கொண்டாட்டம் ஒரு சோகமான நிகழ்வாக மாறியது. சபர்மதி பகுதியில் ஹீனா புரோஹித் என்ற 16 வயது மாணவி, பட்டாசு விளையாட்டால் தனது உயிரை இழந்தார். அக்டோபர் 21 இரவு, மூன்று இளைஞர்கள் (ஒரு 19 வயது இளைஞர் மற்றும்…

Read more

வளர்ப்பு நாய் கிட்டயும் ஜாக்கிரதை….. நகம் கீறி காவலர் பலி…. அச்சுறுத்தும் RABIES

அகமதாபாத் நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வன்ராஜ் மன்ஜாரியா, தனது வளர்ப்பு நாய் கீறியதால் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாய்க்கடி மூலம் மட்டுமே ரேபிஸ் பரவும் என்ற தவறான நம்பிக்கையால், கீறல்…

Read more

அடப்பாவிகளா..! “இப்ப பணம் பறிக்க இது புது ரூட்டா”..? ஓடும் ரயிலில் பாம்பை காட்டி மிரட்டி பயணியிடம் பணம் பறிப்பு… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு நபர் பயணிகளிடம் பாம்பைக் காட்டி பணம் கேட்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த பாம்பு விஷமற்ற ரேட் ஸ்நேக் வகையைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. அந்த நபர் பயணிகளுக்கு அருகில்,…

Read more

மீண்டும் ஒரு பயங்கரம்… மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையின் வழியே மருத்துவமனைக்கு செல்ல முயன்ற கார்… 5 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி 16 மாத குழந்தை உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

மும்பை-அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமை இன்னொரு உயிரை பலியாக்கியது. 16 மாத சிறுவன் ஒருவர், நாய்கான் சின்சோலியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் சிறந்த சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும்போது, பாதையில் ஏற்பட்ட 5 மணி நேரமாக நீடித்த போக்குவரத்து…

Read more

“இங்கு நிறைய குற்றவாளிகள் இருக்கிறார்கள்”… சுற்றுலாவுக்கு தெற்கு கோவா சென்ற பெண்… துன்புறுத்திய இளைஞர்கள்… 3 பேர் கைது…!!!

அஹமதாபாதை சேர்ந்த பெண் ஒருவர் தெற்கு கோவாவுக்கு அமைதியான விடுமுறைக்காக பயணித்திருந்தார். ஆனால் அந்த பயணம் அவருக்குப் பெரிய தொல்லையாக முடிந்தது. ஆப்-அடிப்படையிலான கேப் ஒன்று முன்பதிவு செய்ததற்காக, உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களால் அவருக்கு கடுமையான தொந்தரவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது…

Read more

“அகமதாபாத் விமான விபத்திற்கு விமானிகளின் அலட்சியம் தான் காரணமா”..? செய்தி ஊடகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு…!!!!

அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து தரையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 242 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.…

Read more

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து: இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமா? முன்னாள் விமானியின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!!

கடந்த வாரம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது மோதி வெடித்தது. இந்த சோகமான சம்பவத்தில் விமானத்தில்…

Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்…. வாட்ஸ்அப்பில் ஃபோட்டோ மற்றும் வீடியோ கேட்டு தொந்தரவு… கொடூர சம்பவம்…!!

அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவிக்கு அசிங்கமான செய்திகளை அனுப்பி தொந்தரவளித்ததாக புகாரளிக்கப்பட்ட பேராசிரியர் பாவிக் ஸ்வாடியா  இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார். GLS பல்கலைக்கழகத்தில் கணக்கு பேராசிரியராக இருந்த இவர், 2024 நவம்பர் மாதத்திலிருந்து மாணவிக்கு பாலியல் தொல்லை…

Read more

இதெல்லாம் தேவையா..? “லைக் வாங்க ஆசைப்பட்டு காலியான கார் ஓட்டுநர்”… என்ன ஆனார் என்றே தெரியல… அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள சாலையில் ஒருவர் காரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டன்ட் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு காரை இயக்கினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில்…

Read more

திடீரென பற்றிய நெருப்பு…. அடுக்குமாடி குடியிருப்பில் பதற்றம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.…

Read more

திடீரென வந்த போன் கால்…‌ யோசிக்காமல் ஆடைகளை கழற்றிய பெண்… கடைசியில் ‌ரூ.5 லட்சம் பறிபோயிட்டு… பரபரப்பு புகார்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக வீட்டிலே டிஜிட்டல் அரெஸ்ட், போலீஸ் அதிகாரி போன் பண்ணுவதாக கூறி மிரட்டல் என பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வேதனையில் தவிக்கிறார்கள்.…

Read more

“Phone Off பண்ணுங்க இங்கெல்லாம் பேசக்கூடாது” பெட்ரோல் பங்க் உழியர் மீது தாக்குதல்…. வைரல் ஆகும் காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்திரபூர் பகுதியில் அமைந்துள்ள மகாதேவ் பெட்ரோல் பம்பில் நிலேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பெண்கள் பெட்ரோல் போடுவதற்காக பங்க்கு வந்த சமயம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலேஷ் அந்த…

Read more

இது என்ன பொம்மையா…? உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!

அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து…

Read more

நள்ளிரவு 12.05 மணிக்கே ‘லியோ’ ரிலீஸ்…. எங்கு தெரியுமா…? குஷியில் ரசிகர்கள்…!!

லியோ படம் சர்ச்சைகளை கடந்து நாளை வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பு தரப்புடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் லியோ வெளியிடப்படாது என சில தியேட்டர்கள் முன்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி துவங்க உள்ள…

Read more

இந்தியா -பாகிஸ்தான் போட்டி….. “ஜெய் ஸ்ரீ ராம்”…… தகாத நடத்தைக்காக ஐசிசியிடம் பரபரப்பு புகாரளித்த பிசிபி.!!

இந்திய-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை குறிவைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புகார் அளித்துள்ளது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி உலக கோப்பையின் 12வது…

Read more

IND vs PAK : வெளியே போ….. மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்?….. கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்.!!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது, ​​பெண் காவலருக்கும், பார்வையாளர் ஒருவருக்கு இடையே சண்டை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..  2023 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில்…

Read more

நடந்து சென்ற ரிஸ்வான்….. ‘ஜெய் ஸ்ரீராம்’…… பாகிஸ்தான் வீரர்களை இப்படி நடத்துவது இது சரியல்ல….. கண்டித்த உதயநிதி..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு…

Read more

அடேங்கப்பா.! இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை ஹாட்ஸ்டாரில் 3.5 கோடி பேர் பார்த்து உலக சாதனை..!!

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 3.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தது சாதனையாக அமைந்துள்ளது..  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

IND Vs PAK : 280 அடிப்பாங்கன்னு நெனச்சோம்….. மிகவும் உற்சாகமடைய விரும்பவில்லை…. பவுலர்களை பாராட்டி என்ன சொன்னார் ரோஹித்?

பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்தார்.  இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் என்று கேப்டன் ரோகித் சர்மா…

Read more

இது பிசிசிஐயின் போட்டி….. ஐசிசி அல்ல….. ஆனா இத சாக்கா சொல்ல மாட்டேன்….. மிக்கி ஆர்தர் பேட்டி.!!

இது பிசிசிஐயின் போட்டி, ஐசிசி அல்ல என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சாடியுள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. 1,32,000…

Read more

#CWC23 : அகமதாபாத்தில் ஒரு சிறந்த வெற்றி….. பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!!

உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற…

Read more

IND vs PAK : 7வது இடத்தில் இறங்கிய ரோஹித்….. 11 ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தில் இந்தியா வெற்றி..!!

11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் அகமதாபாத்தில் மோதிய நிலையில், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நாளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இரு…

Read more

நாளை இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. 5 விக்கெட் எடுத்தால் தான் செல்ஃபி எடுப்பேன்…. ஷஹீன் அப்ரிடி தீவிர பயிற்சி.!!

இந்திய பத்திரிக்கையாளர்கள் ஷாஹீன் அப்ரிடியிடம் செல்ஃபி கேட்டதற்கு பதிலளித்த ஷஹீன் அப்ரிடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு செல்ஃபி எடுப்பேன் என்று கூறினார்.   ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர…

Read more

2023 World Cup : இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…. அகமதாபாத்தில் மழை பெய்யுமா?….. ரசிகர்களுக்கு கவலையான செய்தி.!!

அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போதும், நவராத்திரி பண்டிகையின் போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 12வது போட்டி அகமதாபாத்தில்…

Read more

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய சுப்மன் கில்….. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா?

டெங்குவில் இருந்து குணமடைந்த சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியை தொடங்கினார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அகமதாபாத்…

Read more

World Cup 2023 : இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி….. சிறப்பு நிகழ்ச்சி….. நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அகமதாபாத் வருவதாக தகவல்?

2023 உலகக் கோப்பையில் இந்தியா –  பாகிஸ்தான் போட்டியில் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட…

Read more

World Cup 2023 : வெடிகுண்டு மிரட்டல்.! இந்தியா – பாகிஸ்தான் போட்டி….. NSG, RAF உட்பட அகமதாபாத்தில் 11,000க்கும் மேற்பட்டோர் குவிப்பு..!!

2023 உலக கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளில் அகமதாபாத்தில் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அக்டோபர் 14-ம் தேதி பெரிய போட்டி நடைபெறவுள்ளது. இந்த…

Read more

2023 ஐபிஎல்லில்…. சாம்பியனான தல தோனியின் சிஎஸ்கே எப்படி செயல்பட்டது?….. வீரர்கள் பங்களிப்பு எப்படி?

திறமையான வியூகவாதி என்று அழைக்கப்படும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது ‘ஐபிஎல்’ பட்டத்தை வென்றது. சென்னையின் நிலையான செயல்பாடுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது, அணியின் முன்னேற்றத்தில் எந்த வீரர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள், ஏன் இந்தத்…

Read more

இந்த வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறறேன் : ருதுராஜ் கெய்க்வாட்..!!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிப்பதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ்…

Read more

சொந்த மண்ணில் ஆடியது மகிழ்ச்சி….. இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்…. ஹீரோ ஜடேஜா..!!

ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்றால் அதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட…

Read more

போச்சே.! ஜெயிச்சது தெரியாமல் தலைகுனிந்த தோனி…. “நா இருக்கேன் தல”….. கண்கலங்கி ஜடேஜாவை தூக்கிய தோனி…. ரசிகர்கள் செம ஹேப்பி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.. தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தோனி கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர்.…

Read more

IPL2023 Final : 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற 2வது அணி என்ற பெருமையை பெற்ற சிஎஸ்கே..!!

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி…

Read more

#IPLFinal2023 : த்ரில் வெற்றி..! ஜடேஜா மாஸ்….. 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே..!!

 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. மே 28, ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக,…

Read more

#IPLFinal2023 : விளாசிய சாய் சுதர்சன்…. பிக் டார்கெட்….. மீண்டும் மழை…. போட்டி நடக்குமா?

அகமதாபாத்தில் மழை நின்றுவிட்டது,  இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் மோத இருந்தது.. ஆனால் மழைக்…

Read more

#IPL2023Final : இன்று சென்னை vs குஜராத் மோதல்….. அதே நாளில் (மே 29ம் தேதி)…. அதே இடத்தில்…. கோப்பை யாருக்கு?

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அதே நாளில் (29ஆம் தேதி) அதே இடத்தில் இன்று சென்னையை எதிர்கொள்கிறது.. 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி நிலைக்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் குஜராத், சென்னை,…

Read more

#IPL2023Final : சென்னை – குஜராத் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு.!!

சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி  நாளை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர…

Read more

#IPLFinal : ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் -ஐபிஎல் நிர்வாகம்..!!

 ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி…

Read more

#IPL2023Final : தொடர் மழை….. ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை போட்டி..!!

மழையால் ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.…

Read more

இந்தியா Vs ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் போட்டி…. மார்ச் 9 அகமதாபாத்தில் தொடங்குகிறது….!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறி இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்துக்…

Read more

Other Story