கணவனை இழந்த பெண்களுக்கு சூப்பர் திட்டம்…. மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கான  சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சம்பை சோரன் அறிவித்துள்ளார். அத்தகைய…

Read more

Other Story