மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும் விதவைகள் தங்கள் திருமணச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்தால் ஒரு வருடத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more