பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது . ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் கால அவகாச நீட்டிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி www.aicte.India.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.