பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900, 8904241100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுத்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!
Related Posts
8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…
Read moreஎச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read more