பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900, 8904241100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுத்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more