“அச்சச்சோ… சுவரெல்லாம் இடிஞ்சு தரைமட்டமாகிடுச்சே!”… பூட்டிய வீட்டில் வெடித்த ஜிலட்டின் கம்பிகள்… பதைபதைக்கும் நெட்டிசன்கள்…!!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், பூட்டி வைக்கப்பட்டிருந்த குடியிருப்பு வீடு ஒன்றில் திடீரென நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து அப்பகுதி மக்கள் அனைவரையும் உறைந்துபோக வைத்துள்ளது. அமைதியாக இருந்த அந்தப் பகுதியில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எழுந்த பயங்கரமான வெடிச்சத்தம், சுற்றியிருந்த கிராமங்களையே அதிரவைக்கும்…
Read more