கவனம் தேவை…. வழியில் காத்திருந்த ஆபத்து…. இளைஞரை விடாமல் துரத்திய யானை…. அந்த நிழலை பார்த்தா…. மிரள வைக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியாகும் காணொளிகளில் சில, பார்ப்பவர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட ஒரு காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், சுமார் 11,000 பவுண்டுகள் எடை கொண்ட பிரமாண்டமான யானை ஒன்று…

Read more

சிக்கிட்டாங்க சிக்கிட்டாங்க….. ஆக்ரோஷமாக ஓடி வந்த ஆண் யானை…. பயணிகள் படகை கவிழ்த்து…. நூலிழையில் தப்பிய பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!

ஆப்பிரிக்காவில் உள்ள ஓகாவாங்கோ டெல்டாவில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த சஃபாரி படகு மீது ஒரு பெரிய ஆண் யானை தாக்குதல் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், யானைக் கூட்டத்தின் கண்களில் பயணிகளின் படகு பட்டதும், ஒரு ஆண் யானை கோபத்துடன்…

Read more

தடுப்பு சுவரில் வரையப்பட்ட ஓவியம்….. பார்த்ததும் மிரண்டு போன காட்டு யானை….. பின் நடந்த ருசிகரமான சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருக்கிறது. இங்கு சாலையோரம் தடுப்பு சுவரில் யானைகளின் ஓவியமானது வரையப்பட்டிருந்தது. மேலும் இங்கு வனவிலங்குகள் நடமாடும் என்று எச்சரிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் சோதனைசாவடியின் அருகில் ஒரு காட்டு…

Read more

திக் திக்.! “தெருவில் வேகமாக துரத்திய காட்டு யானை”… உயிர் பிழைக்க பதறி ஓடிய மக்கள்… காரின் பின்னால் ஒளிந்து தப்பிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் உள்ளூர் மக்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ புதன்கிழமை வெளியாகி சமூக ஊடகங்களில்…

Read more

அடக்கடவுளே..! வாக்கிங் போனவருக்கு இப்படியா ஆகணும்…? எமனாக வந்த காட்டு யானை…. முன்னாள் எம்எல்ஏவுக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் மக்கள்.!

அருணாச்சல பிரதேசத்தில் கெப்சன் ராஜ்குமார் (65) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான இவர் நேற்று வாக்கிங் செல்வதற்காக தியோமாலி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் சென்ற ராஜ்குமாரை…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை…

Read more

“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…

Read more

நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர்… வீட்டிற்கு பிணமாக திரும்பிய அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில்…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

“விபரீத விளையாட்டு”…. காட்டு யானையை கையெடுத்து கும்பிட்ட நபர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?… சுற்றுலா பயணிகளை அலறவிட்ட காட்டு யானை….. பரபரப்பு….!!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை…

Read more

மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

Other Story