பழிவாங்க துடித்த ஆவி.. “பூட்டிய வீட்டுக்குள்ள இருந்த பயங்கர ரகசியம்.. காதலியை கொன்று கிணத்துல புதைச்ச காதலன்.. மாந்திரீகம் செஞ்சப்போ நடந்த ஷாக்..!!

அகமதாபாத் அருகே உள்ள வட்வா பகுதியில், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தை கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஃபர்சானா என்ற இளம்பெண், 1992-ஆம் ஆண்டு தனது காதலன் சம்சுதீன் மற்றும் அவரது நண்பர்களால்…

Read more

தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை குறிவைத்த 4 பேர்.. கட்டிலோடு தூக்கிச் சென்று செய்த கொடூரம்.. 12 மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து…

Read more

கிணற்றில் குதித்த பெண்… உடனே 80 அடி ஆழம் உள்ளே இறங்கிய தீயணைப்பு வீரர்… திடீரென இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்… 3 பேர் உயிரிழப்பு..!!

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், ஒரு பெண் கிணற்றில் குதித்த சம்பவம் பரிதாபமாக முடிவடைந்தது. உயிர் காக்கும் பணி மேற்கொண்ட தீயணைப்பு வீரர் உட்பட மூவர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனா என்ற பெண் நேற்று…

Read more

நீங்க சிங்கபெண் தான்…. பாம்புகள் நிறைந்த கிணறு… திடீரென தவறி விழுந்த பெண்… 54 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சினிமா கதைகளை வென்ற வெறித்தனமான உண்மை சம்பவம் ஒன்று சீனாவின் புஜியான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. குவான்ஜோ நகரை சேர்ந்த 48 வயதுடைய குவின் என்ற பெண், ஒரு நாள் காட்டுக்குள் நடந்து சென்று சுயமாக சாகசம் அனுபவிக்க நினைத்தார். ஆனால், திடீரென…

Read more

50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…

Read more

“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…

Read more

உணவை தேடி வந்த கரடிகள்… கிணற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த பரிதாபம்… போராடி மீட்ட வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ.!!

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு…

Read more

“ஐயையோ அது பேய்” மக்களின் அலட்சியம்…. மூன்று நாளாக கிணற்றில் தவித்த இளைஞர்….!!

சீனாவை சேர்ந்த Liu Chuanyi என்ற 22 வயது இளைஞர் தாய்லாந்து – மியான்மர் எல்லை அருகே சுற்றித்திரிந்தபோது புதர்களால் சூழப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். கிணற்றில் விழுந்த அவர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். ஆனால் அப்பகுதியினர்…

Read more

இது வடிவேலு காமெடி மாதிரில்லா இருக்கு…. காணாமல் போன குளம்…. போலீசில் பொதுமக்கள் புகார்….!!!

வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள்…

Read more

வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு… திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து…

Read more

Other Story