பழிவாங்க துடித்த ஆவி.. “பூட்டிய வீட்டுக்குள்ள இருந்த பயங்கர ரகசியம்.. காதலியை கொன்று கிணத்துல புதைச்ச காதலன்.. மாந்திரீகம் செஞ்சப்போ நடந்த ஷாக்..!!

அகமதாபாத் அருகே உள்ள வட்வா பகுதியில், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தை கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஃபர்சானா என்ற இளம்பெண், 1992-ஆம் ஆண்டு தனது காதலன் சம்சுதீன் மற்றும் அவரது நண்பர்களால்…

Read more

எலும்புகூடுடன் வைரலான பிறகு நடவடிக்கை…. பணத்தை ஒப்படைத்து போட்டோ ஷூட் நடத்திய அதிகாரிகள்…. வெளியான வீடியோ….!!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில், ஜிது முண்டா என்ற பழங்குடியின மனிதர் தனது இறந்த சகோதரியின் வங்கிச் சேமிப்பை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பணம் தர மறுத்துள்ளனர். தான் படிப்பறிவற்றவன்…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

Other Story