பழிவாங்க துடித்த ஆவி.. “பூட்டிய வீட்டுக்குள்ள இருந்த பயங்கர ரகசியம்.. காதலியை கொன்று கிணத்துல புதைச்ச காதலன்.. மாந்திரீகம் செஞ்சப்போ நடந்த ஷாக்..!!
அகமதாபாத் அருகே உள்ள வட்வா பகுதியில், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தை கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஃபர்சானா என்ற இளம்பெண், 1992-ஆம் ஆண்டு தனது காதலன் சம்சுதீன் மற்றும் அவரது நண்பர்களால்…
Read more