“விபரீத விளையாட்டு”…. காட்டு யானையை கையெடுத்து கும்பிட்ட நபர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை…

Read more

Other Story