சபரிமலையில் இனி இது கூடாது…. மீறினால் போலீஸ் நடவடிக்கை…. பக்தர்களுக்குப் பறந்த அவசர உத்தரவு….!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பலர், அங்குள்ள புனிதமான 18 படிகள் மற்றும் மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் கோயிலின் புனிதத்தன்மையையும், பாதுகாப்பு நடைமுறைகளையும்…

Read more

மக்களே கவனமா இருங்க…. போன் வெடிக்க இதுவும் காரணமா….? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. அதிர வைத்த தகவல்….!!

இன்றைய வாழ்வில் மொபைல் ஃபோன் என்பது கல்வி முதல் வங்கிச் சேவைகள் வரை அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆனால், சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். அது என்னவென்றால், பெரும்பாலானோர் பணம், அடையாள அட்டைகள் மற்றும் ஏடிஎம்…

Read more

மொபைல் போனில் கவனம் செலுத்திய முதியவர்…. ரயிலை தவறவிட்டதால் அதிர்ச்சியில் எடுத்த முயற்சி….. நொடியில் காப்பாற்றப்பட்ட உயிர்….. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேசம் பெதூல் ரயில் நிலையத்தில் போபால்-நாக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் ராகேஷ் குமார் ஜெயின் என்ற வயதானவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் பெதூல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இறங்கிய…

Read more

திருட்டு நடப்பது கூட தெரியாமல் மும்முரமாக வேலை செய்த பணியாளர்கள்….. அலேக்கா திருடிவிட்டு தப்பிச்சென்ற திருடன்….. வைரலாகும் வீடியோ….!! 👍

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் ஒரு நபர் சாதாரணமாக…

Read more

“முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போன்”…. QR கோடு டி ஷர்ட் மூலம் நிதி திரட்டல்….. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

காசியாபுரம் என்னும் பகுதியில் சோனு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடையில் முடி திருத்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மொபைல் போன் திருடு போனது. இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார். அதன் பிறகு…

Read more

கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!

பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…

Read more

மொபைலுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி கண்டறிவது?… இதோ எளிய டிப்ஸ்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடி நபர்கள் போலியான குறும் தகவல்கள் மற்றும் அழைப்புகள் மூலம் நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை அறிந்து கொண்டு பணத்தை திருடி விடுகின்றனர். அலட்சியமாக போலி…

Read more

இனி மொபைல் போன் இருந்தா போதும்… உங்க பகுதியில் ஆதார் மையம் எங்கு இருக்குனு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்… இதோ முழு விவரம்..!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை குறைந்தது 10…

Read more

நீங்க யூஸ் பண்ற போன் சூடாகி வெடிக்காம இருக்கணுமா?…. அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோவ் பண்ணுங்க….!!!!!

வெயில் காலத்தில் நம் போன் சீக்கிரம் சூடாக மாறுவதை உணரலாம். இதன் காரணமாக போனின் பேட்டரி மிகவும் பாதிக்கும். அதுமட்டுமின்றி போன் சூடாவதால் அது ஹேங்காகும். இந்நேரத்தில் போனை எப்படி கூல் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இதனிடையே…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

Other Story