“உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய நெற்றியில் குங்குமம்.. பிறகு சுடுகாட்டில் தீ!” – போலீஸ் பாதுகாப்போடு கைதி செய்த பகீர் காரியம்.. இறுதிச்சடங்கில் நடந்த சம்பவம்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலத்திற்கு, அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மணமகன் இறுதிச்சடங்கின் போது தாலி கட்டிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் முர்மு என்பவருக்கும் அந்தப்…

Read more

அமெரிக்காவிற்கு அடிபணிந்ததா கியூபா? ஒரே நேரத்தில் 2,010 கைதிகள் விடுதலை.. சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன – பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

கியூபா அரசு தனது நாட்டில் உள்ள 2,010 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப் போவதாக அறிவித்துள்ளது. புனித வாரத்தை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, வத்திக்கான் திருச்சபையுடனான நல்லுறவின் அடையாளமாக அந்நாடு பார்க்கிறது. கைதிகளின் நன்னடத்தை, வயது…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

நான் விவசாயம் செய்யனும்…. கோரிக்கை விடுத்த ஆயுள் தண்டனை கைதி…. 90 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!

பொதுவாக குற்றம் செய்பவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது தங்களது குடும்பத்தினரின் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி கோர்ட்டும் கைதிகளுக்கு பரோல் வழங்கும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தாலுக்கா…

Read more

சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்குர் படியா (43) என்பவர் கைதுசெய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அங்குர் பாடியாவிற்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.…

Read more

முதல் மந்திரி பக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட கைதி…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

மத்தியபிரதேசம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்திலுள்ள கோத்ரா கிராமத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு உள்ளூர்வாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் முதல் மந்திரியுடன் மிக நெருக்கத்தில் அரவிந்த்…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

பிரபல நடிகர் படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு…. சமூக வலைதளத்தில் வைரல்….!!

தமிழ் சினிமாவில் மாநகரம், மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கி தனக்கான  ஒரு இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

Other Story