பிள்ளைகள் கண்முன்னே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த DSP… இன்ஸ்பெக்டர் தற்கொலை கடிதம் மூலம் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோழிக்கோடு மாவட்டம், தொட்டில்பாலம் பகுதியைச் சேர்ந்த பினு தாமஸ் (52), பாலக்காடு மாவட்டம் செர்ப்புளசேரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 15ஆம் தேதி, இவர் தான் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்கு போட்டு…

Read more

போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா..? பெண் கான்ஸ்டபிளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் நண்பர்கள் மாறி மாறி… பதற வைக்கும் சம்பவம்..‌!!

உத்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஜான்சி சிர்கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பணியாற்றும்…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் என்பவர் இங்கு வந்துள்ளார். எந்த விதமான ஆதரவும் அவருக்கு இல்லாத…

Read more

Other Story