போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா..? பெண் கான்ஸ்டபிளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் நண்பர்கள் மாறி மாறி… பதற வைக்கும் சம்பவம்..‌!!

உத்திரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் ஜான்சி சிர்கான் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வரும் நிலையில், அவரது சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பணியாற்றும்…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்ற ஜேஇஇ மாணவர்…. நீரில் அடித்துச் செல்லப்பட்ட சட்டை….. திடீரென நடந்த விபரீதம்…. இப்படியா ஆகணும்…!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் முகமது முஜீப் சைபி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தான், கோட்டா நகரில் உள்ள விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது…

Read more

“சாலையில் நடந்த வாக்குவாதம்”… ஏட்டிக்குப் போட்டியான பேச்சு…! திடீரென ஆத்திரத்தில் டிரைவர் செய்த சம்பவத்தால் பரபரப்பு..!

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் என்னும் நகரில் ரக்ஷா பந்தன் அன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அப்போது நோ பார்க்கிங் இடத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது மேலும் பண்டிகை தினம் என்பதால் கூட்டம் நெரிசல் இருந்த பட்சத்தில் அப்பகுதி…

Read more

Other Story