“1 கோடி 2 கோடி இல்ல ரூ.7 கோடி” … மூதாட்டிக்கு பங்கு வர்த்தக ஆசை காட்டி மோசடி… அம்பலமான பகீர் சம்பவம்…!!!
மும்பை பாலிஹி பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகும் நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் பிரியா சர்மா என்ற பெண் மூதாட்டிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக…
Read more