“மதம் பார்க்கவில்லை தேசம் பார்க்கவில்லை!”.. வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களைக் காப்பாற்ற உயிரை பனையம் வைத்த பாகிஸ்தான் இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!!
ஓமன் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 அன்று பார்கா பகுதியில் இரண்டு இந்தியர்கள் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்தது. வெள்ளத்தின்…
Read more