“அவங்க நேர்ல வந்தா தான் பணம் தருவோம்.. “வெறும் 500 ரூபாய் பென்ஷனுக்காக 9 கிலோமீட்டர்..!” – வங்கியின் பிடிவாதத்தால் காட்டுப்பாதையில் நடந்த கொடுமை.. வைரல் வீடியோ..!!”

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுக்மேனியா பாய் (55) என்ற பழங்குடியின பெண், தனது 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கிக்கு அழைத்துச்…

Read more

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்… 15 அடி தூரம் இழுத்துச் சென்று… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. மகேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் வெளியே நடந்து வரும் கட்டுமானப் பணிகளைப் பார்த்தபடி ஓரமாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வேன்,…

Read more

“அந்த மனசுதாங்க கடவுள்” கார் கழுவி பிழைப்பை நடத்தும் மூதாட்டி…. கார் ஓனர் செஞ்ச காரியம்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

வயதான காலத்தில் ஆதரவின்றி உழைக்கும் முதியவர்களின் நிலை பலரையும் கலங்கச் செய்யும். அந்த வகையில், தனது பிழைப்பிற்காகச் சாலையோரம் கார் மற்றும் கால் மிதிகளை (Mats) கழுவித் தரும் ஒரு மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மூதாட்டி கஷ்டப்பட்டு…

Read more

“பாட்டி…. வீட்டுக்கு பத்திரமா போங்க” மூதாட்டிக்கு டிஎஸ்பி செஞ்ச அந்த உதவி…. காக்கி சட்டைக்குள் ஒளிந்திருந்த மனிதாபிமானம்….!!

திருப்பூரில் நடைபெற்ற ஒரு சாலை மறியல் போராட்டத்தின் போது, பணியில் இருந்த டிஎஸ்பி ஒருவரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டக் களத்தில் பரபரப்பு நிலவிக்கொண்டிருந்த சூழலில், அங்கு வந்த ஏழை மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு…

Read more

முதியோர் இல்லம் வேண்டாம்.. உழைத்துச் சாவேன்..! சுயமரியாதையுடன் போராடும் மூதாட்டி… வைரலாகும் வீடியோ…!!!

தனது 70 வயதிலும் யாருடைய உதவியுமின்றி உழைத்து வாழும் தீபாலி கோஷ் என்ற மூதாட்டியின் தன்னம்பிக்கை நிறைந்த கதை சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. கணவர் மறைவுக்குப் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு சிறிய உணவகத்தை நடத்தி…

Read more

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய 82 வயது மூதாட்டி… அடுத்தடுத்து 7 வாகனம் மீது மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் போர்ட் ஓக்லெதோர்ப் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பு ஒன்றில், 82 வயது மூதாட்டி ஓட்டி வந்த போர்டு எக்ஸ்ப்ளோரர் ரக கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. பிரேக்கிற்கு பதிலாக…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?… சும்மா நின்ற குரங்குகளை வம்பு இழுத்த மூதாட்டி… வாலை பிடித்து இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் விலங்குகளின் குறும்புகள் நிறைந்த வீடியோக்கள் அவ்வப்போது மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது ஒரு மூதாட்டி குரங்குடன் செய்த குறும்பு அவருக்கே வினையாக முடிந்த வீடியோ வைரலாகி வருகிறது. தரைப்பகுதியில் மூன்று குரங்குகள் உணவு தேடிக்…

Read more

SCOOTY-யில் பறக்கும் SUPER பாட்டி…. வயசு எல்லாம் விஷயமே இல்லை…. இணையத்தை கலக்கும் ஆச்சரியா வீடியோ….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சுமார் 75 முதல் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தனது ஸ்கூட்டியில் ஒரு பெட்ரோல் பங்கிற்கு வந்து, தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு,…

Read more

காது கம்மலுக்காகக் கொலை! பக்கத்து வீட்டுக்காரர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எழுமலை: சென்னையில் ஓரு நாள் இரவில் நடந்த துயரம்!

சென்னை, நொளம்பூரில், தங்க நகைக்காக 70 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து, நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு, 70 வயதான மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, 65 வயது மதிக்கத்தக்க…

Read more

திருமண வாழ்க்கையின் ரகசியம் இதுதானா? “ஆண்கள் எப்போதும் சரிதான்!” – வைரலாகும் 80 வருட அனுபவ அறிவுரை!

சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் ஒரு காணொளி வெளியாகி வைரலானது. அந்தக் காணொளியில், ஒரு பெண்மணி தனது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியத்தைக் கூறுமாறு வயதான ஒரு மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு அந்த மூதாட்டி, “எப்போதும் வாக்குவாதம் செய்யாதீர்கள்; ஆண்கள் எப்போதுமே…

Read more

நடிப்புன்னா இதுதான்…. கார்ஜியஸ் பாட்டிக்கு பாராட்டு மழை…. ‘தில்’ படப் பாட்டு பாடி டார்ச்சர்….!!

சமூக வலைதளங்களில் ஒரு மூதாட்டியின் வீடியோ வைரலாகி, பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. இந்த பெண், ஆமிர் கான் நடித்த ‘தில்’ என்ற படத்தின் உணர்ச்சிகரமான பாடலைப் பாடி, கண்ணீர் வடிப்பது போல் ஒரு உருக்கமான ரீல் வீடியோவை உருவாக்க முயற்சித்தார். ஆனால்,…

Read more

மனிதநேயம் இன்னும் இருக்கு…. மூதாட்டிக்கு உதவிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!

இன்றைய வேகமான வாழ்க்கையில் மனிதநேயம் மறந்து போவதாகத் தோன்றினாலும், சிலர் இன்னும் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பதை ஒரு உருக்கமான வீடியோ எடுத்துக்காட்டுகிறது. இந்த வீடியோவில், ஒரு மூதாட்டி மழையில், சாலையோரத்தில் இரண்டு எடை இயந்திரங்களுடன் அமர்ந்து, யாராவது வந்து உடல் எடையை…

Read more

அது சும்மா தானே நடந்து போகுது..! “வேணும்னு வம்பிழுத்த பாட்டி”.. நொடியில் சாய்த்து தள்ளி கொம்பால் தூக்கி வீசிய சம்பவம்… பகீர் வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு எருமை மாடு அமைதியாக நடந்து செல்கிறது. அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி, அந்த மாட்டை விரட்டுவதற்காக அதை கோபப்படுத்தி இருக்கிறார். இதனால், அந்த எருமை…

Read more

“கண்களை திறக்கல மூச்சு விடல”…. இறந்ததாக நினைத்த மூதாட்டி மீண்டும் உயிர்பெற்ற சம்பவம்….. அதிர்ந்துபோன குடும்பத்தினர்….!!!!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.லட்சுமி என்ற மூதாட்டி ஒடிசாவில் வாழ்ந்து வரும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். அதாவது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசரா பகுதியில் அந்த மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி திடீரென கண்களை திறக்கவில்லை, மூச்சு…

Read more

தலைக்கேறிய குடிபோதை… சாலையில் காரில் வேகமாக சென்ற மூதாட்டி… திடீரென கட்டுப்பாட்டை இழந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு 73 வயது பெண், மதுபோதையில் 4WD கார் ஓட்டிச் சென்றுள்ளார். பஸ்ஸின் முன்னால் கடந்து, ஃபெர்ரி டெர்மினலில் உள்ள பாதுகாப்பு கம்பிகளைத் தாண்டி, நேராக…

Read more

அம்மா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி… ஏன் தெரியுமா?… நொடி பொழுதில் சாவில் இருந்து உயிர் தப்பிய மூதாட்டி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   She was lucky asf!…

Read more

“1 கோடி 2 கோடி இல்ல ரூ.7 கோடி” … மூதாட்டிக்கு பங்கு வர்த்தக ஆசை காட்டி மோசடி… அம்பலமான பகீர் சம்பவம்…!!!

மும்பை பாலிஹி பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகும் நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் பிரியா சர்மா என்ற பெண் மூதாட்டிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக…

Read more

பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து 72 வயது மூதாட்டியை கொன்ற நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 8ம் தேதி அன்று வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

அடேங்கப்பா… ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ரூ. 2.4 கோடிக்கு பொருள்கள் வாங்கிய 66 வயது மூதாட்டி…. காரணத்தை கேட்டா நீங்களே ஆடிப் போயிடுவீங்க…!!!

சீனாவின் ஜியாடிங் மாவட்டத்தில் வசிக்கும் 66 வயதுடைய வாங் எனும் மூதாட்டி, ஆன்லைன் ஷாப்பிங் மீது காட்டுமிராண்டித்தனமான ஈர்ப்புடன் இருந்ததால், தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக, வாங் ஆன்லைன் மூலம் சுமார் 2 மில்லியன் யுவான்…

Read more

“65 வயது பாட்டி பலாத்காரம்”… சொந்தப் பேரனே காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய…

Read more

200 தையல்கள்… வாக்கிங் சென்று 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… 2 ராட்வீலர் நாய்கள் விரட்டி விரட்டி… வீடியோ வெளியாக பரபரப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் கவுசல்யா தேவி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது முகமது ஜாஹித் என்பவர் தான்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வயதான மூதாட்டி கொடூர கொலை… 14 சவரன் நகைகள் திருட்டு… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அர்ஜுனன்(78), ருக்மணி(71) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் பாலசுந்தர் காவல் கிணறு இஸ்ரோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அர்ஜுனன்…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

ரோட்டில் தனியாக நடந்து சென்ற 73 வயது மூதாட்டி…. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில்…

Read more

50 அடி கிணற்றில் தவறி விழுந்த 87 வயது மூதாட்டி… இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு 4 மணி நேரம் போராட்டம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

“மூதாட்டினு கூட பார்க்காமல் வாலிபர் செய்த கொடூரம்”… தட்டி தூக்கிய போலீஸ்… என்னதான் நடந்தது..? பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஞானோதயம் கிராமத்தில் ரீட்டா(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் சத்தியசீலன்(45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

‘தொழில் தொடங்க காசு இல்ல’… 74 வயதான மூதாட்டியை கொன்று ரூ.1.5 லட்சம் திருடிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையை அடுத்த கல்யாணில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர், மீண்டும் ஒரு கொலை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சந்த் அலியாஸ் அக்பர்…

Read more

தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின்…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

முன்விரோதம் காரணமாக…. மூதாட்டியை 15 முறை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறையை அடுத்துள்ள மதுரா நகர் என்ற பகுதியில் நிர்மலா என்ற மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பாலியல் குற்றவாளி…. ஜாமினில் வந்து மீண்டும் அதே தப்பு….!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்கல…. பாலியல் பலாத்காரம் வழக்கில் ஜாமீன் பெற்ற நபர்…. வெளியே வந்து மீண்டும்… வாலிபர் செய்த வெறிச்செயல்….!!!

குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள விவசாய நிலத்தில் 70 வயதான முதலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவரை சைலேஷ் ரத்தோடு என்பவர் கடந்த 15ம் தேதி மற்றும் 22ம் தேதி ஆகிய 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு இதுகுறித்து…

Read more

சாதிக்க வயது தடையில்லை.. 60 நிமிடத்தில் 1500… வேற லெவல்… சாதித்து காட்டிய மூதாட்டி…!!!

சாதனை படைக்க வயது தடை இல்லை என்று கூறுவார்கள். கனடாவில் டோனாஜின் வையில்டின் (59) என்பவர் வருகிறார். இவர் கடந்த வாரம் ஒரு மணி நேரத்தில் சுமார் 1575 புஷ் – அப்களை எடுத்துள்ளார். இது இவரது இரண்டாவது உலக சாதனையாகும்.…

Read more

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி… வாலிபரின் துணிச்சலான செயல்… இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலஞ்சிரா அம்பநாடு என்ற பகுதியில் ராதா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 6 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி அவரது வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

தீவிர கனமழை.. திடீரென இடிந்து விழுந்த வீட்டு சுவர்… பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி.. பெரும் சோகம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆயிஷா பீவி(75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கி…

Read more

மஞ்சப்பைய வச்சிட்டு டீ குடிக்க தான் போனேன்…. அதுக்குள்ள படுபாவி வண்டியோட சேர்த்து… கதறும் நபர்… !!!!

சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளத்தில் மங்கலம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளார். அதன் பின் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

அந்த அம்மா காலையில 5:30 ரெகுலரா போவாங்க…! திடீரென நடுரோட்டில் கதறிய மூதாட்டி… பகீர் சம்பவம்..!!

லக்னோவில் கடந்த 11 ம் தேதி அன்று காலை 5.30 மணி அளவில் மூதாட்டி ஒருவர் ஜன்கிபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரில் ஒருவர் அந்த மூதாட்டியை பின் தொடர்ந்தார். மற்றொருவர் பைக்கில் காத்திருந்தார்.…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

மூதாட்டியை பறக்கவிட்ட காளை மாடு…. இப்படி ஆகிருச்சே…. பதற வைக்கும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவங்கள் காணொளியாகவோ புகைபடமாகவோ வெளியாகி வைரலாகும் சிலவை பார்ப்போரை பதற செய்யும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை ஊன்றியபடி…

Read more

“WALKING” போன மூதாட்டி…. வழியில் நேர்ந்த கொடூரம்…. தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்…!!

பெங்களூரை சேர்ந்த ராஜ்துலாரி சின்ஹா என்ற 76 வயது மூதாட்டி காலையில் நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் வழியில் சுற்றித்திரிந்த பத்துக்கும் அதிகமான தெருநாய்கள்…

Read more

விஜய் நிச்சயமா வெற்றி பெறுவார்…. எல்லாமே நல்லா இருக்கு… சூளுரைத்த மூதாட்டி…!!!

நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த மூதாட்டி ஒருவர், விஜய் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். மேலும் தமிழகமும் நல்லா இருக்கு, வெற்றியும் நல்லா இருக்கு, கழகமும் நல்லா…

Read more

Other Story