“பாட்டி…. வீட்டுக்கு பத்திரமா போங்க” மூதாட்டிக்கு டிஎஸ்பி செஞ்ச அந்த உதவி…. காக்கி சட்டைக்குள் ஒளிந்திருந்த மனிதாபிமானம்….!!
திருப்பூரில் நடைபெற்ற ஒரு சாலை மறியல் போராட்டத்தின் போது, பணியில் இருந்த டிஎஸ்பி ஒருவரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டக் களத்தில் பரபரப்பு நிலவிக்கொண்டிருந்த சூழலில், அங்கு வந்த ஏழை மூதாட்டி ஒருவர் உதவி கேட்டு…
Read more