நள்ளிரவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர்கள்… எதிர்த்து நின்று கரடி… மின்னல் வேகத்தில் ஓடிய இருவர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கரடி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஷியாம்பூர் ஹாட் சாலையில்…
Read more