நள்ளிரவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர்கள்… எதிர்த்து நின்று கரடி… மின்னல் வேகத்தில் ஓடிய இருவர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கரடி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஷியாம்பூர் ஹாட் சாலையில்…

Read more

கடற்கரையில் நடந்த திருமணம்… விருந்தினராக மாஸ் என்ட்ரி கொடுத்த குரங்கு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கைக் கரையில் இயற்கை எழில் சூழ நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத விருந்தினராகப் புகுந்த குரங்கு ஒன்று செய்த அட்டகாசங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆற்றங்கரையில் திறந்தவெளியில் மணமக்கள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தபோது,…

Read more

மீண்டும் சர்ச்சை… நீச்சல் குளத்தில் பதஞ்சலி தயாரிப்பு பொருட்களை ப்ரொமோட் செய்த யோகா குரு பாபா ராம்தேவ்… வைரலாகும் வீடியோ…!!!

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளான தேன் மற்றும் சுத்தமான பசு நெய்யின் மாதிரிகள் தரம் குறைந்ததாக கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தச் சூழலில், அவர் நீச்சல்குளத்தில் படுத்தவாறு பதஞ்சலி தயாரிப்புகளுக்குப் பிரச்சாரம் செய்யும்…

Read more

மலைவாழ் பெண்ணுடன் சவால் விட்ட வெளிநாட்டு பெண்…. 40 கிலோ தூக்கியதால் அதிர்ச்சி…. வைரல் வீடியோ….!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பாங்க் என்ற கிராமத்தில், வெளிநாட்டு பயணி ஜெம்மா கோலெல் என்ற பெண், உள்ளூர் பெண்களுடன் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, இரண்டு லட்சத்திற்கும்…

Read more

ஆன்லைனில் சுத்தியல் வாங்கிய மனைவி…. தனியார் மூலம் துப்பறிஞ்ச கணவன்…. ஹோட்டல் அறையில் தெரிந்த உண்மை….!!

உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில், குருகிராமைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஷுபம் சவுத்ரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது மனைவியின் செயல்களை கண்காணிக்க தனியார் துப்பறியும் நிறுவனத்தை அமர்த்தினார். இந்த ஆண்டு திருமணமான அவரது மனைவி ஆன்லைனில்…

Read more

“தொழிலாளியின் மனைவி என்பதால் பிரசவம் பார்க்க மறுப்பு”… ஹாஸ்பிடல் தரையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்… இவங்களும் ஒரு டாக்டர் தானா…? கண்ணீர் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு தொழிலாளியின் மனைவி, கர்ப்பிணியாக இருந்தவர், மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்தப் பெண் மருத்துவமனைத் தரையில் வலியால் துடித்து, அங்கேயே குழந்தையைப் பெற்றார். அப்போது, மருத்துவர்கள் ஆசா…

Read more

“யூடியூபில் வீடியோ போட்ட வாலிபர்”… அடுத்த நொடியே தந்தை கண் முன் கழுத்தை அறுத்து… பதற வைக்கும் பகீர் முடிவு… நெஞ்சை நொறுக்கும் காரணம்…!!!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 24 வயது இளைஞர் சஜல் ஜோஷி, தனது தந்தை முன்னிலையில் கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறப்பதற்கு முன்,…

Read more

கடும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… நீரில் பந்து போல் உருண்டு சென்ற கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகில் உள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகப்வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கீர் கங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகள் கட்டிடங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும்…

Read more

200 தையல்கள்… வாக்கிங் சென்று 75 வயது மூதாட்டிக்கு நடந்த கொடூரம்… 2 ராட்வீலர் நாய்கள் விரட்டி விரட்டி… வீடியோ வெளியாக பரபரப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் கவுசல்யா தேவி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது முகமது ஜாஹித் என்பவர் தான்…

Read more

ஐயோ கடவுளே… இப்படியா நடக்கணும்?… பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த…

Read more

13 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்த தாய்… 8 முறை கூட்டு பாலியல் பலாத்காரம்… சிறுமியை காதலனுக்கு இறையாக்கிய முன்னாள் பாஜக பெண் நிர்வாகி…!!!

உத்தரபாண்டில் 13 வயது மகளை தன்னுடைய காதலனுக்கு, தன் தாயே இறையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா ஷர்மாவுக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து…

Read more

“1 இல்ல 2 இல்ல 100 முறை”… MLA அலுவலகத்தின் மீது பயங்கர துப்பாக்கிச் சூடு… சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்… கடும் கோபத்தில் பாஜக பிரமுகர்..!!

உத்தரகாண்டில் கான்பூரில் உள்ள தொகுதியில் உமேஷ் குமார் என்பவர் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கும், முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் இடையே அரசியல் மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உமேஷ் குமாரை ஒரு முறைகேடான…

Read more

இனி கங்கை நீர் குடிக்காதீங்க…! அது சுத்தமானது கிடையாது… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்..!!

உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் கங்கை நீரை பரிசோதனை செய்வது வழக்கம். இந்த நீர் என்பது ஹரித்துவாரை சுற்றியுள்ள 8 இடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி நதியில் உள்ள நீர் ஏ(A) முதல் ஈ(L) வரை 5…

Read more

Breaking: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 தமிழர்களும் பத்திரமாக உள்ளனர்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புனித பயணம் மேற்கொண்டிருந்த 30 தமிழர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி…

Read more

Other Story