தாயால் கைவிடப்பட்ட குட்டிக்குரங்கு…. உடனே கட்டிப்பிடிச்சு அரவணைத்த மற்ற குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
ஜப்பான் நாட்டின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற 7 மாதக் குட்டிக்குரங்கு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது இனத்தைச் சேர்ந்த மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறந்தவுடனேயே தாயால் கைவிடப்பட்ட இந்தப் பிஞ்சு…
Read more