மனிதாபிமானம் எங்கே போனது? உணவில் விஷம் கலந்து 15 குரங்குகள் கொலை… 80 குரங்குகள் கவலைக்கிடம்..!!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்துக் கொடுத்ததில் 15 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவத்தில் மேலும் 80 குரங்குகள் மயக்கமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவற்றைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல்…
Read more