மனிதாபிமானம் எங்கே போனது? உணவில் விஷம் கலந்து 15 குரங்குகள் கொலை… 80 குரங்குகள் கவலைக்கிடம்..!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்துக் கொடுத்ததில் 15 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவத்தில் மேலும் 80 குரங்குகள் மயக்கமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவற்றைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல்…

Read more

“நெருப்புக்கோளம் போல பறந்த கார்.. இது காாரா? இல்லை ராக்கெட் லாஞ்சரா?” – நெடுஞ்சாலையில் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறல்.. வைரலாகும் ஷாக்கிங் காட்சி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரிலிருந்து மர்ம நபர் ஒருவர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிக்கச் செய்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. TG 11 A 9177 என்ற…

Read more

அதிர்ச்சி சம்பவம் ..!! இரண்டு நாட்களுக்கு சுடுகாட்டில் கிடந்த சடலம்… இறுதிச்சடங்கை தடுத்த மனைவி… இதுதான் காரணம்..!

தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டம் விலோச்சாவரம் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மகனுக்கு சொத்து கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மனைவி இறுதிச்சடங்கை தடுத்ததால், இரண்டு நாட்களுக்கு சடலம் சுடுகாட்டில் கிடந்த சம்பவம்…

Read more

தெலுங்கானா கனமழை : வெள்ளத்தோடு சென்ற கார்…. “இளம் விஞ்ஞானி மரணம்”

தெலங்கானாவில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இளம் விஞ்ஞானி அஸ்வினி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிஏஆர் எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்த அஸ்வினி, சத்தீஸ்கரில் நடைபெறவிருந்த மாநாட்டில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு…

Read more

கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

இது சாதாரண தோசை இல்ல பா…. தங்க தோசை…. ரேட் எவ்வளவு தெரியுமா?…..!!!!!

நாட்டில் மிகவும் காஸ்ட்லியான தோசையாக கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்கப்படுகிறது என உங்களுங்கு தெரியுமா?.. அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில் தான் இந்த விலை அதிகம்…

Read more

Other Story