திக் திக் நொடிகள்..! தடுப்பை மோதி தண்ணீருக்குள் பாய்ந்த கார்… வண்டிக்குள்ளயே 5 பேர் பிணமான கொடூரம்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!!
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர அணையில் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
Read more