திக் திக் நொடிகள்..! தடுப்பை மோதி தண்ணீருக்குள் பாய்ந்த கார்… வண்டிக்குள்ளயே 5 பேர் பிணமான கொடூரம்… பதை பதைக்க வைக்கும் காணொளி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர அணையில் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

Read more

கார் கதவை திறக்கிற இடமா இது..! “பைக்கோடு காற்றில் பறந்த நபர்கள்”.. கண்ணிமைக்கும் நொடியில் பலி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவு, எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் கதவின் மீது பயங்கரமாக மோதி…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!”.. கோவில் தரிசனம் முடிந்து திரும்பியபோது நேர்ந்த கோரம்.. மழையில் கட்டுப்பாட்டை இழந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.‌!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பக்தர்கள் பயணித்த அந்த இன்னோவா கார், மழையினால் சாலை வழுக்கியதால் நிலைதடுமாறி சென்டர் மீடியனைத்…

Read more

Other Story