கார் கதவை திறக்கிற இடமா இது..! “பைக்கோடு காற்றில் பறந்த நபர்கள்”.. கண்ணிமைக்கும் நொடியில் பலி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவு, எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் கதவின் மீது பயங்கரமாக மோதி…
Read more