அதிர்ச்சி.. மின்னல் வேகத்தில் வந்த திருடன்.. நிலைகுலைந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த செயின் பறிப்பு.. பதறவைக்கும் காட்சிகள்..!!
நிஜாமாபாத் மாவட்டம் சந்திராநகரில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் செல்லும் அதிர்ச்சி தரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே எவ்வித அச்சமுமின்றி அந்த நபர் மின்னல் வேகத்தில் சங்கிலியைப் பறித்துவிட்டுத் தப்பிச்…
Read more