தலைக்கேறிய குடி போதை…. பெற்ற மகளை கொன்ற கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியான தனது இரண்டாவது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால்…

Read more

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்பரசு கள்ளக்குறிச்சி விநாயகர் பட்டறைக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…

Read more

Other Story