மரண தூக்கத்தைத் தந்த மட்டன் பிரியாணி… கள்ளக்காதலனுடன் சேர கணவனுக்கு ‘விஷ’ விருந்து வைத்த மனைவி… போலீசார் அதிரடி விசாரணை… வைரலாகும் பின்னணி ஸ்கெட்ச்..!!!

ஆந்திர மாநிலத்தில் கணவனுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண், தனது கள்ளக்காதலனான முரளியுடன் இணைந்து வாழ்வதற்குத்…

Read more

தினமும் குடிபோதையில் தகராறு… தொல்லை தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!!

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் (35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மங்கள லக்ஷ்மி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு…

Read more

சகோதரிக்கு ஆசையாய் டிவி…. கணவனை கொன்ற மனைவி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பார் பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா (35) , இவர் தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தன்னுடைய மனைவி சபியிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும்…

Read more

Other Story