மரண தூக்கத்தைத் தந்த மட்டன் பிரியாணி… கள்ளக்காதலனுடன் சேர கணவனுக்கு ‘விஷ’ விருந்து வைத்த மனைவி… போலீசார் அதிரடி விசாரணை… வைரலாகும் பின்னணி ஸ்கெட்ச்..!!!
ஆந்திர மாநிலத்தில் கணவனுக்கு விஷம் கலந்த பிரியாணி கொடுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண், தனது கள்ளக்காதலனான முரளியுடன் இணைந்து வாழ்வதற்குத்…
Read more