பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கிய மணல் படகு… நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆறுகளில் இருந்து மணல் எடுத்து படகுகளில் ஏற்றி வருவது மிகவும் ஆபத்தான பணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்படும் போது படகுகள் நிலைதடுமாறி ஆற்றில் கவிழும் அபாயம் எப்போதும் உள்ளது. இது போன்ற ஒரு பதறவைக்கும் காட்சி தற்போது…

Read more

20 அடி நீளமுள்ள திமிங்கலம் படகில் மோதி பயங்கர விபத்து… படகில் பயணம் செய்த நபர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பார்னிகாட் பே கடற்பகுதியில் சனிக்கிழமை மாலை ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. 20 அடி நீளமுள்ள மிங்கே வகை திமிங்கலம் ஒன்று தண்ணீரின் ஆழம் குறைந்த பகுதியில் ஒரு சிறிய படகுடன் மோதியது. இந்த தாக்குதலில்,…

Read more

தவெக கொடி, பெயர் மீனவர்களின் படகில் இருந்தால் மானியம் மறுப்பு?.. அப்போ திமுக- ன்னு இருந்தா கூட இதே தீர்மானம் தானா?… விஜய் கொந்தளிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புள்ளி கிராமத்தில் மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரும், அந்தக் கட்சியின் கொடியும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசாங்க அதிகாரிகள், “இப்படி பெயர் எழுதியிருந்தால் டீசல் மானியம் வழங்க முடியாது” என கூறியதாக மீனவர்கள் …

Read more

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு…. கோர விபத்தில் 50 பேர் பலி… மீட்பு பணியில் குழுவினர்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது.…

Read more

BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

Other Story