படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4 ஆசிரியர்களும் படகில் சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் 10 குழந்தைகள் என 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. லைஃப் ஜாக்கெட் அணியாததுதான் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more