புண்ணிய நதியை இப்படியா அசுத்தம் செய்வீங்க?… கங்கை கரையில் குப்பைகளை புதைத்த பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
புனித நகரமான ரிஷிகேஷில் உள்ள சாய் காட் பகுதியில், பெண் ஒருவர் கங்கை நதிக்கரையில் உள்ள மணலில் குழி தோண்டி பிளாஸ்டிக் மற்றும் பூஜை கழிவுகளைப் புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சியரா லிலியன் என்ற…
Read more