புண்ணிய நதியை இப்படியா அசுத்தம் செய்வீங்க?… கங்கை கரையில் குப்பைகளை புதைத்த பெண்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

புனித நகரமான ரிஷிகேஷில் உள்ள சாய் காட் பகுதியில், பெண் ஒருவர் கங்கை நதிக்கரையில் உள்ள மணலில் குழி தோண்டி பிளாஸ்டிக் மற்றும் பூஜை கழிவுகளைப் புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சியரா லிலியன் என்ற…

Read more

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி… பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தற்கொலை… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி ஒருவர், திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த மாணவி ஒருவர் பாலத்தின் மீது நடந்து வரும்போது,…

Read more

பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கிய மணல் படகு… நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஆறுகளில் இருந்து மணல் எடுத்து படகுகளில் ஏற்றி வருவது மிகவும் ஆபத்தான பணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்படும் போது படகுகள் நிலைதடுமாறி ஆற்றில் கவிழும் அபாயம் எப்போதும் உள்ளது. இது போன்ற ஒரு பதறவைக்கும் காட்சி தற்போது…

Read more

மீன் பிடிக்க ஆற்றுக்குள் இறங்கிய வாலிபர்… தண்ணீரில் காத்திருந்த அதிர்ச்சி… நொடி பொழுதில் உயிர் தப்பிய நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   गया था मछली पकड़ने…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?…. சோபாவை ஆற்றில் வீசிய காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை தஹிசர் பகுதியில் ஆறுகளில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று பி.எம்.சி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை வெளியான ஒரு வீடியோவில், தஹிசர் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் ஒரு சோபா ஆற்றில் வீசப்படும் காட்சி…

Read more

கருப்பு நிறத்தில் யமுனை ஆறு… பெண்களுடன் சென்று கெஜ்ரிவால் வீட்டை முற்றுகை?… ஸ்வாதி மாலிவால் எம். பி…!!

டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் அரியானா அரசு விஷம் கலந்து உள்ளதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலிடம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே யமுனை ஆறு…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்…. உள்ளே இருந்த பெண்ணின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

ஹரியானா பஞ்ச்குலாவில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் படி, பஞ்ச்குலாவிலுள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தன் காரை நிறுத்தி இருந்தார் என சொல்லப்படுகிறது.…

Read more

ஆறுகளில் தங்கம்…. எங்கு தெரியுமா?…. நம்ப முடியாத ஓர் அதிசயம்…..!!!!

நதிகளில் தங்கம் கிடைக்கிறது எனும் செய்தியானது கேட்பதற்கு ஆச்சர்யமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும். எனினும் அது உண்மை தான். அதாவது, உலகிலுள்ள ஒருசில ஆறுகளில் தங்கம் கிடைக்கிறதாம். அதன்படி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பாயும் சுபர்ணரேகா நதியின்…

Read more

Other Story