BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது…

Read more

கடிதம் எழுதிய மை காய்வதற்குள்…. 19 தமிழக மீனவர்கள் கைது…!!!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, மீனவர்கள்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிக்கு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை, எல்லைத்…

Read more

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது…. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…!!!

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது…

Read more

தமிழக மீனவர்கள் கைது…. நள்ளிரவில் இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை…

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!!

தமிழக மீனவர்களுக்கு 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் பகுதிகளில் இருந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி கைது…

Read more

சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படை…. 21 மீனவர்கள்,133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…

Read more

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…

Read more

“தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை” மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச்…

Read more

#BREAKING : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 15 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில்…

Read more

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும்…

Read more

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் முக  ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

“தமிழக மீனவர்கள் தாக்குதல்”… இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்…. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர்…

Read more

Other Story