“தமிழக மீனவர்கள் தாக்குதல்”… இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்…. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழக மீனவர்கள் 6 பேரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 23-ம் தேதி  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை முதல்வர்…

Read more

Other Story