கச்சத்தீவு என் பாட்டன் சொத்து… சீமான் பரபரப்பு கருத்து…!!!

தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நடக்க தெம்பு இருக்கும்போதே பொறுப்பை தாருங்கள், சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள், கச்சத்தீவை மீட்போம் என்பவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை மீட்போம் என்று…

Read more

கச்சத்தீவு குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை… நிர்மலா சீதாராமன்…!!

நேருவும், இந்திராவும் கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது என்றும், நாட்டின் ஒரு பகுதி இழக்கப்பட்டதை குறித்து பேச சுப முகூர்த்த தினம்…

Read more

கச்சத்தீவை இந்தியா இதுவரை திருப்பிக் கேட்கவில்லை…. இலங்கை அமைச்சர் அறிவிப்பு…!!

கச்சத்தீவை இந்தியா இதுவரை திருப்பிக் கேட்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக, தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன், கச்சத்தீவை திருப்பித்…

Read more

இதை செய்தால் பாஜகவுக்கு தான் எங்கள் ஒட்டு…. தெறிக்கவிட்ட சீமான்…!!

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஏப்ரல் 1) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “கச்சத்தீவை மீட்காமல் பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த பாஜக, இந்த பத்து…

Read more

மோடி அவர்களே…! இதை மறைக்கத்தான் கச்சத்தீவா – அமைச்சர் மனோ தங்கராஜ்..!!!

இந்திய வரைபடத்தில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகள், மலைகள், ஆறுகள், ஏரிகள் என சுமார் 30 இடங்களுக்கு சீன அரசு பெயர் மாற்றம் செய்து இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதற்கு மோடியின் பதில் என்ன என…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்-6க்குள் முக்கிய அறிவிப்பு…!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும்…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

Other Story