எவ்வளவு ஆவணம்..? கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிச்சீங்களே…. நிர்மலாவை கண்டித்த அமைச்சர்…!!
தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின்…
Read more