சொல்லுங்க.! 60,567 அரசு பணியிடங்களில்…. 32,709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?… தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமா?… பாமக தலைவர் அன்புமணி கேள்வி.!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது…

Read more

மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்கள் விண்ணப்பிக்கவும்…. நிர்மலா சீதாராமன் அறிவுரை…!!

சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு  முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து…

Read more