நேருவும், இந்திராவும் கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது என்றும், நாட்டின் ஒரு பகுதி இழக்கப்பட்டதை குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை எனவும் கூறினார். கச்சத்தீவு வழங்கப்பட்ட போது, கூட்டணியில் இருந்த திமுக, காங்., தற்போதும் கூட்டணியில் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
கச்சத்தீவு குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை… நிர்மலா சீதாராமன்…!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more