கேட்டாலே தலை சுத்துது..! வெறும் பேப்பர் பேனாவுக்காக மட்டும் ரூ.3,877 கோடி செலவு செய்யும் வங்கிகள்.. முதலிடத்தில் எஸ்பிஐ.. டிஜிட்டல் புரட்சியிலும் இன்னும் இதுக்கு மவுசு குறையலப்பா…!!
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் போதிலும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்னமும் பேனா மற்றும் பேப்பர்களுக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தரவுகளின்படி,…
Read more