பொங்கலுக்கு முன் 1000 பேருக்கு…. அமைச்சர் சொன்ன ‘GOOD NEWS’…. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி….!!
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றக் கோரி கடந்த வாரம் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.…
Read more