பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் தோல்வி நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.…

Read more

என் வீட்டுக்கு வராதீங்கன்னு ரஜினி சொன்னார்… அமைச்சர் சுப்பிரமணியன் ஓபன் டாக்….!!!

ரஜினி தன்னை அவருடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நான் மேயராக இருந்தபோது மகன் திருமணத்திற்கு அழைக்க ரஜினி வீட்டுக்கு செல்ல நேரம் கேட்டிருந்தேன். ரஜினி எனக்கு போன் செய்து வேலை பளுவுக்கு இடையே இதற்காக…

Read more

நாளை 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை… அமைச்சர் சுப்பிரமணியன்..!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை 1021 மருத்துவர்களுக்கு பணிநீயமான ஆணை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், 983 மருந்தாளுனர்கள், 1266 சுகாதார அமைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மேலும் ஆறு…

Read more

இன்னும் ஒரு மாத காலம் ஆகும்…. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

மழையால் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி அரசு மருத்துவமனை சரியாவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், மலையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்றும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மருத்துவமனை சரியாகும்…

Read more

1,021 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்படும்… அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

தமிழகம் முழுவதும் 1021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேதமடைந்த மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில்…

Read more

மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு…. கனமழையை எதிர்கொள்ளத் தயார்….. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை பெய்ய உள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழை நீர் வேகமாக வடிந்ததாக…

Read more

தமிழகம் முழுவதும் அதிரடி காட்டிய அரசு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1343 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2303 கடைகளில் ஆய்வு செய்ததில் 224 கடைகளில் 4.63 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 63…

Read more

இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி…. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

MBBS சீட் குறித்து உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 mbbs சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால்…

Read more

மருத்துவ படிப்பு…. 50% இடங்களை தமிழக அரசே நிரப்ப மத்திய அரசு அனுமதி….!!!

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 50 சதவீதம் இடங்களை தமிழக அரசே நிரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தலா 25% ஒதுக்கீடு வழங்க முடியும்…

Read more

ஒரு படத்துல நடிச்சாலே பந்தா காட்டுவாங்க… ஆனா சத்யராஜ்… புகழ்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் புகழ்ந்து பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், ஒரு படத்துல நடிச்சாலே எந்த அளவுக்கு ஓவர் பந்தா காட்டுவாங்கன்னு நமக்கு தெரியும். ஆனால் 250…

Read more

தமிழகம் முழுவதும் வேகமாக பரவுகிறது…. பொது மக்களுக்கு அரசு அவசர எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் தற்போது அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் மாவட்ட வாரியாக காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், காய்ச்சல் மற்றும் இருமல் என்று யாரும் மருத்துவமனைக்கு வராமல்…

Read more

ரூ.100 கோடியில் கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாமை நேற்று தொடங்கி வைத்து அமைச்சர் 100 கோடி ரூபாய்…

Read more

தமிழகத்தில் நடைப்பயிற்சி செய்வோருக்கு குட் நியூஸ்….. அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடைபயிற்சி. காலை அல்லது மாலை நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது தினமும்  நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். இதனால் உடல் பருமன், சோர்வு உள்ளிட்ட பல வியாதிகளிலிருந்து…

Read more

தமிழகத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு… அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் துணை ஆகிய இரு நகரங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சரிசமமாக…

Read more

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா…

Read more

தமிழக மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை… அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவத்துறை பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவத் துறையில் உள்ள காலி…

Read more

போதையில் இருந்து விடுபட்டால் அரசு வேலை… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

சென்னை கண்ணகி நகரில் போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை கண்ணகி நகரில் நட்புடன் உங்களோடு போதை…

Read more

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உங்க ஊரிலும் வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை… அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்…!!!

கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வாய்ப்பதற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை மத்திய அமைச்சரிடம் கோவை நகரம் அனைத்திலும் வளர்ச்சி பெற்று உள்ளதால் அங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின்…

Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி நிறுத்தம்?… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் 18 ஆயிரம் ரூபாய் நிதி…

Read more

TNMRP 1021 அரசு மருத்துவ பணியிடங்கள்… அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் அனைத்தும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக நிரப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 1021 மருத்துவ பணியிடங்களுக்கான எம்ஆர்பி…

Read more

தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னையில் 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 100…

Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்தார். இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், 104 மற்றும்…

Read more

மருத்துவத்துறையில் 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று மூன்று மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாக விளக்கியுள்ளார். அதாவது இந்த மருத்துவ…

Read more

40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

தமிழகத்தில் இது நடந்தால் முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை…

Read more

தமிழக மக்களே….. இனி மது, டீ, காபி, குளிர்பானம் குடிக்காதீங்க…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு…

Read more

2,200 காலி பணியிடங்கள்…. செவிலியர்களுக்கு மாற்றுப் பணி…. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

தமிழகத்தில் 2400 தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமனம்?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

Other Story