தமிழகத்தில் அரசு மருத்துவத்துறை பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவத் துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பிற ஊழியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு 5% மதிப்பெண் வழங்கப்பட்ட அதன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தமிழக மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை… அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை…
Read moreஇன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read more