மழையால் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி அரசு மருத்துவமனை சரியாவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், மலையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்றும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மருத்துவமனை சரியாகும் வரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாத காலம் ஆகும்…. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more