உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பாதிப்புக்கு இதுவரை 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா…

Read more

Other Story