தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் தோல்வி நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கினர்.
பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more