தமிழகத்தில் 2018 முதல் விடுபட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு மீண்டும் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்துடன் சேர்த்து 18,000 வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த உதவி தொகை…

Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழக அரசின் அசத்தலான திட்டம்….!!

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்காக நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் குழந்தை பிறந்து முதல் ஆயிரம் நாட்கள் வரையிலும் 5294 கர்ப்பிணி…

Read more

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி நிறுத்தம்?… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் 18 ஆயிரம் ரூபாய் நிதி…

Read more

Other Story