Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை தகவல் அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ் அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Related Posts
திமுக Vs தவெக…! 200 யூனிட் தாண்டிட்டா கரண்ட் பில் அதிகமாக வருதா..? இலவச மின்சாரத்தால் லாபமா இல்ல நஷ்டமா.. யார் ஆட்சியில் கட்டணம் அதிகம்… வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
கடந்த திமுக ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும் ஒப்பீடு செய்து, 200 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் போது கட்டணம் எவ்வாறு உயர்கிறது என்பது…
Read moreஆமாம் திருமா முதலமைச்சர்னு நான் தான் சொன்னேன்…! “நீங்க திமுக ஆட்சி அமைக்கலாம்னு சொன்னா தப்பில்ல, நான் சொன்னா மட்டும் தப்பா”…? தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம்… சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி…!!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி. சண்முகம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திருமாவளவன் குறித்த அரசியல் நகர்வுகள் தொடர்பாகச் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய சி.வி. சண்முகம்,…
Read more